பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இயக்குனர் அகமது - ஜெயம் ரவி கூட்டணியில் ‛ஜன கன மன' படம் பாதியிலேயே நிற்கிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் மட்டும் மீதமிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஜெயம் ரவி, நயன்தாராவை வைத்து ‛இறைவன்' என்னும் படத்தை அகமது இயக்கி வந்தார். கொரோனா காரணமாக தள்ளிப்போன படப்பிடிப்பு தற்போது சத்தமே இல்லாமல் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் தீபாவளி அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதே நாளில் கார்த்தி நடித்துள்ள சர்தார் படமும் வெளியாகிறது.