இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு | சின்னத்திரையில் பார்த்திபன் |
இயக்குனர் அகமது - ஜெயம் ரவி கூட்டணியில் ‛ஜன கன மன' படம் பாதியிலேயே நிற்கிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் மட்டும் மீதமிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஜெயம் ரவி, நயன்தாராவை வைத்து ‛இறைவன்' என்னும் படத்தை அகமது இயக்கி வந்தார். கொரோனா காரணமாக தள்ளிப்போன படப்பிடிப்பு தற்போது சத்தமே இல்லாமல் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் தீபாவளி அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதே நாளில் கார்த்தி நடித்துள்ள சர்தார் படமும் வெளியாகிறது.