மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. வாத்தி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளத்தில் தனுசுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு கூறியுள்ளார். இந்த போட்டு தற்போது வைரலாகி வருகிறது.
வாத்தி படத்திற்கு பிறகு தனுஷ், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ‛கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அருண்மதேஸ்வரன் இயக்குகிறார்.நானே வருவேன், திருச்சிற்றம்பலம், தி க்ரே மேன் உள்ளிட்ட படங்கள் தனுஷின் அடுத்தடுத்த வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.