இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த புஷ்பா 2 படம் திரைக்கு வந்து 6 நாட்களில் ஆயிரம் கோடி வசூலை நெருங்கி உள்ளது. இந்த படத்தின் மூன்றாம் பாகத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்கப் போகிறார் என்றாலும், அந்த படம் உருவாக இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது. இந்த நிலையில் புஷ்பா -2 படத்தை அடுத்து திரிவிக்ரம் இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்கப் போகிறார். இப்படம் குறித்த அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டு, வருகிற மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.