32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த புஷ்பா 2 படம் திரைக்கு வந்து 6 நாட்களில் ஆயிரம் கோடி வசூலை நெருங்கி உள்ளது. இந்த படத்தின் மூன்றாம் பாகத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்கப் போகிறார் என்றாலும், அந்த படம் உருவாக இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது. இந்த நிலையில் புஷ்பா -2 படத்தை அடுத்து திரிவிக்ரம் இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்கப் போகிறார். இப்படம் குறித்த அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டு, வருகிற மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.