தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நித்தி அகர்வால் நடிப்பில் வெளியான படம் ‛ஈஸ்வரன்'. இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தவர் சர்புதீன். இவர் சென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக குற்றம்சாட்டு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது வீட்டில் நடக்கும் பார்ட்டிகளில் சினிமா பிரபலங்களுக்கு போதை தொடர்பான பொருட்கள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் வந்த புகாரின் அடிப்படையில் சென்னை, எல்டாமஸ் சாலையில் உள்ள சர்புதீன் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அவரது காரில் ரூ.27.5 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் சர்புதீனை கைது செய்தனர்.




