Advertisement

சிறப்புச்செய்திகள்

கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி

21 நவ, 2025 - 11:38 IST
எழுத்தின் அளவு:
I-helped-with-the-censor-issue-of-the-film-Emburaan-without-knowing-what-the-story-was-Suresh-Gopi

கடந்த மார்ச் மாதம் மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் அவர்களது கூட்டணியில் ஏற்கனவே உருவாகியிருந்த லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் திரைப்படம் வெளியானது. முதல் பாகத்தை போல பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் 200 கோடி வசூல் இலக்கை தாண்டியது. அதேசமயம் படம் வெளியாகின்ற சமயத்தில் இந்த படம் இந்துமத உணர்வாளர்களை புண்படுத்தும் விதமாக இருக்கிறது என்று எதிர்ப்புக் குரல் கிளம்பியது. இதைத் தொடர்ந்து இந்த படத்தில் சில முக்கிய காட்சிகளை நீக்க வேண்டும் என சென்சார் அதிகாரிகள் நிபந்தனை விதித்தனர்.

இந்த சமயத்தில் நடிகரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான சுரேஷ்கோபி இந்த பிரச்னையில் தலையிட்டு ஓரளவுக்கு சமூகமாக இந்த படம் வெளிவர உதவினார். அதுமட்டுமல்ல கேரளாவில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இருந்தும் சிறப்பு அனுமதியும் பெற்று கொடுத்தேன் என்றும் சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்டபோது பேசினார் சுரேஷ்கோபி.

ஆனால் இந்த படத்தின் கதை இந்த அளவிற்கு சர்ச்சையாகும் என்று எனக்கு தெரியாது. காரணம் கதை என்னவென்று தெரியாமல் தான் நான் சென்சார் சான்றிதழை சுமுகமாக பெற உதவி செய்தேன். பின்னர் அது தெரிய வந்தபோது தான் படத்தில் எனக்காக போடப்பட்டிருந்த நன்றி கார்டை வேண்டாம் என கூறி எடுக்கச் சொல்லிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ்மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப ... ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in