மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கவிருந்தார். இதற்கிடையில் அல்லு அர்ஜுன் - அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனால் அந்த படம் கைவிடப்பட்டது.
சமீபத்தில் "த்ரிவிக்ரம், நடிகர் வெங்கடேஷ் டகுபதியை வைத்து படம் இயக்குகிறார். இது வெங்கடேஷின் 77வது படமாக உருவாகிறது. இதனை ஹரிகா அண்ட் ஹசைன் நிறுவனம் தயாரிக்கின்றனர்" என அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கே.ஜி.எப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சம்பளம் பேச்சுவார்த்தை நிலையில் உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.