தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அடுத்து அவரது 157வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி இயக்குகிறார். இதனை சைன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. வெங்கடேஷை வைத்து அனில் ரவிபுடி கடைசியாக 'சங்கராந்திக்கி வஸ்துனா' எனும் மாபெரும் வெற்றி படத்தை தந்தார். அதனால் இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கடேஷ் ஒப்புக்கொண்டுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.