Advertisement

சிறப்புச்செய்திகள்

தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு

18 நவ, 2025 - 12:05 IST
எழுத்தின் அளவு:
I-am-single-now-Actress-Meera-Vasudevans-announcement-after-separating-from-her-third-husband

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வருபவர் நடிகை மீரா வாசுதேவன். தமிழில் உன்னை சரணடைந்தேன், அடங்கமறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், மலையாளத்தில் மோகன்லால் நடித்த தேசிய விருது பெற்ற தன்மாத்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். தமிழில் காவேரி, சூர்யவம்சம், சித்தி 2 உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். அதேசமயம் சினிமாவில் நடித்ததை விட தனது திருமணங்களாலும் விவாகரத்துகளாலும் இன்னும் பிரபலமானார் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

கடந்த 2005ல் விஷால் அகர்வால் என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்தது. ஐந்து வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2010ல் அவருடன் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் மீரா வாசுதேவன். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 2012ல் வில்லன் நடிகர் ஜான் கொக்கேனை திருமணம் செய்து கொண்டு 2016 ல் அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்தார். பின்னர் சில வருடங்கள் திருமணம் செய்யாமலேயே இருந்த மீரா வாசுதேவன் கடந்த வருடம் ஒளிப்பதிவாளர் விபின் புதுயங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் நடைபெற்று ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் தற்போது அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார் மீரா வாசுதேவன். இதனைத் தொடர்ந்து, “நான் 2025 ஆகஸ்ட்டிலிருந்து சிங்கிளாக இருக்கிறேன். தற்போது தான் என் வாழ்க்கையில் மிகவும் ஆச்சரியமான மற்றும் அமைதியான நிலையில் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் மீரா வாசுதேவன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ்கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் ... 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in