மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சீதா. புதிய பாதை படத்தில் நடித்த போது பார்த்திபனுடன் காதல் உருவாகி அவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவரை பிரிந்தார். குணச்சித்ர வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் சீதா, சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் திரைக்கு வந்த பிரதர் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் இரண்டரை பவுன் நகை காணாமல் போய்விட்டதாக சென்னையில் உள்ள விருகம்பாக்கம் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து போலீசார் சீதாவின் வீட்டில் வேலை செய்யும் நபர்களிடத்தில் அது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.