மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

'காதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சந்தியா .இந்த படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பிற்கு பின்னர் இவர் காதல் சந்தியா என அழைக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் 'டிஷ்யூம், கண்ணாமூச்சி ஏனடா, வல்லவன், மகேஷ் சரண்யா மற்றும் பலர்' என சில படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் சில காலங்களில் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
தற்போது சந்தியா ஒரு யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் இன்றும் வருத்தப்படும் செய்தி குறித்து கூறியதாவது, "வல்லவன் படத்திற்காக சிம்பு அணுகியபோது என் கதாபாத்திரம் குறித்து கூறியது போன்று அவர் உருவாக்கவில்லை. இதனால் அவரின் மீது இன்றும் எனக்கு வருத்தம் உள்ளது" என ஓபன் ஆக தெரிவித்துள்ளார்.