ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அஜித் நடித்த வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என நான்கு படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் சிறுத்தை சிவா. இந்த நிலையில் தற்போது சமூகவலைதளத்தில் அஜித்துக்கு நன்றி தெரிவித்து அவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், ஜனவரி பத்தாம் தேதி தான் வீரம் மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியான நாள். இந்த படங்கள் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. எனக்கு மட்டுமின்றி என்னுடைய படக்குழுவினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான நாள் இது. எனவே அஜித், அவரது ரசிகர்கள், மீடியா நண்பர்கள், சினிமா ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சிறுத்தை சிவா அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.