இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சீரியல் நடிகரான நவீனுக்கும், செய்தி வாசிப்பாளரான கண்மணிக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த வருடம் திருமணம் முடிந்தது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இருவரும் தங்களுக்கு குழந்தை பிறக்கப்போகும் மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டிருந்தனர். தொடர்ந்து கண்மணியின் வளைகாப்பு நிகழ்வும் அண்மையில் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில், கண்மணி - நவீன் தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நவீன் 'குட்டி பட்டு வந்தாச்சு' என குழந்தையின் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் அவர்களுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.