தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி. டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு சில புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இழந்தார். என்றாலும் தனி நபர் போட்டி பிரிவில் அவர் ஒலிம்பிக் வரை சென்றதே பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அவர் தோற்று திரும்பிய பிறகும்கூட தமிழக முதல்வர் அவரை அழைத்து பாராட்டினார்.
இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார், பவானி தேவியை சந்தித்து அவருக்கு தங்க சங்கிலி அணிவித்து பாராட்டி உள்ளார். இந்த தகவலை தற்போது சசிகுமார், ஜோதிகா நடிப்பில் உடன்பிறப்பே படத்தை இயக்கி வரும் ரா.சரவணன் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியிருப்பதாவது: