சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி. டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு சில புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இழந்தார். என்றாலும் தனி நபர் போட்டி பிரிவில் அவர் ஒலிம்பிக் வரை சென்றதே பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அவர் தோற்று திரும்பிய பிறகும்கூட தமிழக முதல்வர் அவரை அழைத்து பாராட்டினார்.
இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார், பவானி தேவியை சந்தித்து அவருக்கு தங்க சங்கிலி அணிவித்து பாராட்டி உள்ளார். இந்த தகவலை தற்போது சசிகுமார், ஜோதிகா நடிப்பில் உடன்பிறப்பே படத்தை இயக்கி வரும் ரா.சரவணன் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியிருப்பதாவது: