வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் 'அயோத்தி' படத்திற்கு பிறகு 'கருடன்', 'நந்தன்', 'டூரிஸ்ட் பேமிலி' போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவரது கைவசமாக 'பிரீடம்', 'வதந்தி 2' (வெப்சீரிஸ்), 'எவிடென்ஸ்' ஆகிய படங்கள் உள்ளது. இந்த நிலையில் சசிகுமார் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குநர் இயக்கும் இப்படத்தில் சசிகுமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனால் இந்த படத்திற்கு 'அதிகாரி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக நெருங்கிய திரைத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.