கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் |
'பொன் மாணிக்கவேல், ஊமை விழிகள், பகீரா' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் பிரபுதேவா, அடுத்து மஞ்சப்பை, காடன் படங்களை இயக்கிய ராகவன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இமான் இசையமைக்க, செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜன., 27) பூஜையுடன் துவங்கியது. அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் அபிஷேக் தயாரிக்கிறார். படத்திற்கு பெயர் இன்னும் முடிவாகவில்லை.