சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தன்னுடன் நடித்த கேரளத்து அம்மணியை காதலித்து, வீட்டுக்கார அம்மணி ஆக்கி கெண்டார், கடல் நடிகர். இருப்பினும், ஏற்கனவே தான் பழகிய சில ரகசிய சிநேகிதிகளுடன், 'வீக் எண்ட் பார்ட்டி'களில் தொடர்ந்து அவர் பங்கேற்று வந்திருக்கிறார்.
இந்த விவகாரம் நடிகரின் வீட்டுக்கார அம்மணிக்கு தெரியவந்ததை அடுத்து, அதற்கு தடைக்கல் போட்டு விட்டார். 'கண்டிப்பாக, 'வீக் எண்ட்'டில் சரக்கு அடித்தே ஆக வேண்டுமென்றால், அதற்கு நானே கம்பெனி கொடுக்கிறேன். 'பார்ட்டி'யை வீட்டுக்குள்ளே வைத்துக் கொள்ளலாம்...' என, கடல் நடிகருக்கு கடிவாளம் போட்டுள்ளார், ஆத்துக்கார அம்மணி.