சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அவர் 1988ம் ஆண்டில் சென்னை ஈசிஆர் சாலையில் சில சொத்துக்களை வாங்கி இருக்கிறார். அதில், பீச் ஹவுஸ் மற்றும் நீச்சல் குளம் இடம்பெற்றுள்ளது. இந்த சொத்துக்களை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் பராமரித்து வருகிறார். ஆனால் இந்த நேரத்தில் மூன்று நபர்கள் போலியான வாரிசு சான்றிதழ் தயார் செய்து அந்த சொத்துக்கு உரிமை கோரி வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் அதற்கு எதிராக சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார் போனி கபூர். அதில், போலியான சான்றிதழ்களை பயன்படுத்தி தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாகவும், அந்த போலி சான்றிதழ்களை ரத்து செய்ய கோரியும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலம் குறித்து தாம்பரம் தாசில்தார் நான்கு வாரங்களில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.