இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரியமான அந்த கன்னடத்து நடிகை, பெரும்பாலும் படப்பிடிப்பு தளங்களுக்கு தன், 'பாய் பிரண்டோடு' தான், 'விசிட்' அடிக்கிறார். மேலும், அம்மணிக்கான, 'ஷாட்' முடிந்து விட்டால், இரண்டு பேரும் கேரவனுக்குள் சென்று, மணிக்கணக்கில் குஜாலாவில் இறங்கி விடுகின்றனராம்.
அடுத்த, 'ஷாட்'டுக்கு இயக்குனர் அழைத்தால் கூட, அம்மணி வெளியில் தலை காட்டுவது இல்லை. இதனால், உஷார் ஆகிவிட்ட இயக்குனர்கள், 'இனிமேல் படப்பிடிப்பு தளங்களுக்கு வரும்போது, 'பாய் பிரண்டை' அழைத்து வரக்கூடாது. அப்படி வந்தால், 'ஸ்பாட்'டுக்குள்ளேயே அனுமதிக்க மாட்டோம்...' என, நடிகைக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.