சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

சமீப காலமாக, 'ஹீரோ'வாக மட்டுமே நடித்து வரும், புரோட்டா காமெடியன், தன்னை, 'ஹீரோ'வாக நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அமரன் நடிகர் பாணியில் தானும் ஒரு படத்தை தயாரித்து, நடிக்கப் போகிறார்.
ஆனால், அவரது சினிமா நண்பர்களோ, 'நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். படம் தயாரிப்பது போன்ற விஷப்பரீட்சையில் இறங்க வேண்டாம். படம் வெற்றி பெற்றால் பிரச்னை இல்லை. ஒருவேளை தோல்வி அடைந்தால், இதுவரை சம்பாதித்த மொத்த காசும் போய் விடும்...' என்று நடிகருக்கு, 'அட்வைஸ்' செய்து வருகின்றனர்.
இதனால், 'அவசரப்பட்டு தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து விட்டோமோ...' என்று மனதளவில் பீதியில் இருந்து வருகிறார், புரோட்டா காமெடியன்.