விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
அமரன் படத்திற்கு பிறகு தெலுங்கில் நாகசைதன்யாவுடன் தண்டேல் என்ற படத்தில் நடித்த சாய் பல்லவி, ஹிந்தியில் தற்போது ராமாயணா என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி அளித்த ஒரு பேட்டியில், ‛‛எனக்கு விருதுகள் முக்கியமல்ல ரசிகர்கள்தான் முக்கியம். நான் நடிக்கும் கதாபாத்திரங்களின் எமோஷனல் உணர்வுகளுடன் அவர்கள் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் எனக்கு கிடைக்கிற உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன். அப்படி ரசிகர்களை கதாபாத்திரங்களுடன் இணைத்துக் கொள்ளும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். அதைதான் எனக்கு கிடைக்கும் உண்மையான வெற்றியாக, விருதாக நான் பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.