ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
அமரன் படத்திற்கு பிறகு தெலுங்கில் நாகசைதன்யாவுடன் தண்டேல் என்ற படத்தில் நடித்த சாய் பல்லவி, ஹிந்தியில் தற்போது ராமாயணா என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி அளித்த ஒரு பேட்டியில், ‛‛எனக்கு விருதுகள் முக்கியமல்ல ரசிகர்கள்தான் முக்கியம். நான் நடிக்கும் கதாபாத்திரங்களின் எமோஷனல் உணர்வுகளுடன் அவர்கள் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் எனக்கு கிடைக்கிற உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன். அப்படி ரசிகர்களை கதாபாத்திரங்களுடன் இணைத்துக் கொள்ளும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். அதைதான் எனக்கு கிடைக்கும் உண்மையான வெற்றியாக, விருதாக நான் பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.