'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தமிழில் மிருகம், ஈரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆதி. இவரும் டார்லிங் உள்ளிட்ட பல படங்கள் நடித்த நிக்கி கல்ராணியும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அப்போது கோயில் வளாகத்துக்குள் வந்த அவர்களை கண்டதும் அங்கு கூடிய பக்தர்கள் அடையாளம் கண்டு கொண்டு அவர்களுடன் போட்டிப்போட்டு செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார்கள்.
அதையடுத்து அங்கு நின்ற காவலர்கள் ஆதி - நிக்கி கல்ராணி ஆகிய இருவரையும் பாதுகாப்புடன் கோயிலுக்குள் அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்திருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.