இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் வேலு நாச்சியார். இவர் தமிழகத்தில் சிவகங்கை பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் இவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்க நிறைய புதுமுகங்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூங்காவனம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இப்போது வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இதில் வேலு நாச்சியார் ஆக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.