பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் |
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் வேலு நாச்சியார். இவர் தமிழகத்தில் சிவகங்கை பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் இவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்க நிறைய புதுமுகங்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூங்காவனம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இப்போது வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இதில் வேலு நாச்சியார் ஆக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.