'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். அதையடுத்து டிரெயின் படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் அடுத்து பிரபாஸின் சலார் படத்தின் இரண்டாம் பாகத்தில் விரைவில் நடிக்கப் போகிறார். இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஸ்ருதிஹாசன்.
அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, எல்லோரையும் போன்று நானும் செல்போனை ரொம்ப அதிகமாக யூஸ் பண்ணுகிறேன். மற்ற வேலைகளில் இருந்தாலும் கூட செல்போனையும் பயன்படுத்துகிறேன். அதை பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை. செல்போனை பயன்படுத்துவதால் மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் சில சமயங்களில் அவுட்டோர் செல்லும்போது சிக்னல் கிடைக்கவில்லை என்றால் ரொம்ப வெறுப்பாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.