மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
ஜெயிலர் படத்தை அடுத்து அரண்மனை 4 உட்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. சமீபத்தில் விடுமுறை நாளை கழிப்பதற்காக தனது காதலரான நடிகர் விஜய் வர்மா உடன் வெளிநாடு சென்று இருந்தார் தமன்னா. இந்த நிலையில் தற்போது அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மாலத்தீவில் தான் இருக்கும் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அங்குள்ள கடற்கரையில் வானவில் பின்னணியில் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளை பெற்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் தமன்னா மட்டுமே இருப்பதால் அவரது காதலர் விஜய் வர்மா உடன் சொல்லவில்லை என்பது தெரிகிறது.