பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ஜெயிலர் படத்தை அடுத்து அரண்மனை 4 உட்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. சமீபத்தில் விடுமுறை நாளை கழிப்பதற்காக தனது காதலரான நடிகர் விஜய் வர்மா உடன் வெளிநாடு சென்று இருந்தார் தமன்னா. இந்த நிலையில் தற்போது அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மாலத்தீவில் தான் இருக்கும் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அங்குள்ள கடற்கரையில் வானவில் பின்னணியில் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளை பெற்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் தமன்னா மட்டுமே இருப்பதால் அவரது காதலர் விஜய் வர்மா உடன் சொல்லவில்லை என்பது தெரிகிறது.