மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சின்னத்திரை நடிகை சம்யுக்தா நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து இரண்டு மாதங்களிலேயே பிரிந்துவிட்டார். இதனை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் இருவரும் மாறி மாறி குற்றம் சொல்லி வந்தனர். ஒருகட்டத்தில் விஷ்ணுகாந்த் தனக்கு வந்த ஆடியோவை ஊடகத்தில் வெளியிட்டு சம்யுக்தா செய்த தவறுகளை அம்பலபடுத்தினர். அந்த ஆடியோவின் மூலம், சம்யுக்தா ஒரே சமயத்தில் இரண்டுபேரை காதலிப்பது போல் பேசியதும், விஷ்ணுகாந்தை ஏமாற்றியதும் அம்பலமானது.
தற்போது அந்த ஆடியோ வைரலாகி வரும் நிலையில் சிலர் சம்யுக்தாவிற்கும் சிலர் விஷ்ணுகாந்திற்கு சப்போர்ட் செய்து பேசி வருகின்றனர். அந்த ஆடியோ குறித்து தற்போது பேசியுள்ள சம்யுக்தா அண்ணன் என்று நம்பி அவரிடம் இதையெல்லாம் சொன்னேன். அவர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார். மேலும், அந்த ஆடியோவில் சம்யுக்தாவிடம் பேசி அதை விஷ்ணுகாந்திற்கு அனுப்பியது 'நாம் இருவர் நமக்கு இருவர்' இயக்குநர் ஹரீஸ் என்பதும் தெரியவந்துள்ளது.