அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‛இந்தியன் 2' படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த விவேக், நெடுமுடி வேணு ஆகிய இருவரும் மறைந்துவிட்டனர். இதனால் அவர்கள் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு நடிகர்களை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் நவனீ டெக்னாலாஜி மூலம் மீண்டும் இந்த படத்தில் விவேக் கொண்டு வர ஷங்கர் எண்ணி உள்ளார். இவரைப்போன்று நடிகர் நெடுமுடி வேணுவையும் நவீன டெக்னாலாஜியில் திரையில் கொண்டு வர உள்ளார் ஷங்கர். மேலும் அவர்களின் குரலிலேயே டப்பிங் பேசுவதற்கும் டப்பிங் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்களாம் . இதன் காரணமாக இறந்து போன இரண்டு கலைஞர்களை தனது படத்தில் மீண்டும் உயிர்த்தெழ வைக்க போகிறார் இயக்குனர் ஷங்கர்.