ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
யாவரும் நலம், சூர்யா நடித்த 24 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். தற்போது தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் தேங்க்யூ என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டவர், மீண்டும் அதே நாகசைதன்யாவுடன் கைகோர்த்து வெப் சீரிஸில் களமிறங்கி விட்டார். இதில் நாகசைதன்யா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது..
இந்த வெப்சீரிஸில் கதாநாயகியாக ஏற்கனவே நடிகை பார்வதி உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் தற்போது பிரியா பவானி சங்கரும் இந்த படத்தில் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.. இதன் படப்பிடிப்பு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இயக்குனர் விக்ரம் குமார் உடன் நட்சத்திரங்கள் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் ஒரு ரசிகையாக பார்வதியுடன் பிரியா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி உள்ளது.