ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
எதிர்நீச்சல் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் மதுமிதா. தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள மதுமிதா, தற்போது விபத்து ஒன்றில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுமிதா தனது நண்பர் ஒருவருடன் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் ஒருவழிப்பாதையில் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் போலீஸ் ஒருவர் காயமடைந்ததாக தெரிய வருகிறது. இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தான் செய்திகள் கசிந்து வருகிறது. மேலும், ராங் ரூட்டில் சென்ற மதுமிதா மற்றும் அவரது நண்பர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்குமா? என்றும் கேள்விகள் எழுந்து வருகிறது.