காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த தொடர் 'எதிர்நீச்சல்'. பல்வேறு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இந்த தொடரில் பாட்டி கதாபாத்திரம் முதல் குழந்தை வரை அனைவருக்கும் தனித்துவமான இடமிருந்தது. அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தாராவுக்கும் அதிக பாராட்டுகள் கிடைத்தது. தற்போது 'எதிர்நீச்சல் சீசன் 2' விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதில் பல நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதில் குழந்தை தாராவும் ஒருவர்.
இந்நிலையில், குழந்தை தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில், 'என்னை வேண்டுமென்றே மாற்றிவிட்டார்கள். நான் அழுதும் மனம் இறங்கவில்லை திருச்செல்வம் அங்கிள்' என செல்லமாக புகார் செய்துள்ளார்.