எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று 'நாயகி'. இந்த தொடரின் ஆரம்பத்தில் சினிமா நடிகை விஜயலெட்சுமி ஹீரோயினாக நடித்தார். பின் சில காரணங்களுக்காக அவர் தொடரை விட்டு வெளியேற வித்யா பிரதீப் ஹீரோயினானார். வித்யா ப்ரதீப்பின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதுபோலவே வில்லியாக நடித்த சுஷ்மா நாயரும் பிரபலமாகி இன்று சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த வித்யா ப்ரதீப், சுஷ்மா நாயர், மீரா கிருஷ்ணன் மற்றும் மெர்சி லேயாள் சமீபத்தில் மீண்டும் சந்தித்து கொண்டனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மிரா கிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். நாயகி தொடரின் நாயகிகள் நால்வரும் ஒன்றாகும் நிற்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் பலரும் 'நாயகி' சீரியலை ரொம்பவும் மிஸ் செய்வதாக கூறி வருகின்றனர். இவர்களின் காம்போவில் மீண்டும் புதிய சீரியல் வர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.