நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' |
இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இது ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவான படம். அதாவது வெவ்வேறு கதைகள் ஆனாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். இந்த படத்தை விஷால் வெங்கட் இயக்கி இருந்தார், மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தர், ரதான் இசை அமைத்திருந்தார்.
இதில் அசோக் செல்வன், நாசர், மணிகண்டன், அபி ஹசன், ரேயா, கே.எஸ்.ரவிகுமார், ரித்விகா, அஞ்சு குரியன், பானுப்ரியா, இளவரசு, அபிஷேக், ரிஷிகாந்த் உள்பட பலர் நடித்திருந்தார்கள். மாறுபட்ட வெவ்வேறு நிலைகளிலிருக்கும் நான்கு நபர்களின் வாழ்க்கை மீது அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு சாலை விபத்தை மையப்புள்ளியாகக் கொண்டு உருவான கதை. நாளை (ஞாயிறு) மாலை 5.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.