பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சமீபகாலமாக பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது அதிகரித்து விட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டில் ரஜினி, அஜித் என முன்னணி நடிகர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருநபர் தான் இப்படியொரு தகவலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தெரிவித்ததாக தெரிய வந்தது.
இந்தநிலையில் நேற்று சென்னையில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதையடுத்து அஜித்தின் வீட்டிற்கு போலீசார் சோதனை செய்ததாகவும், ஆனால் அது புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.