டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் துவங்கி உள்ளது. சில மாத ஓய்வுக்கு பின் ரஜினியும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். தற்போது ரஜினி - நயன்தாரா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படமாகி வருவதாக தெரிகிறது. ரஜினி படப்பிடிப்பு நடக்கும் அதே ஸ்டுடியோவின் மற்றொரு பகுதியில், ஜவுளிக்கடை அதிபர் சரவணன் ஹீரோவாக நடித்து வரும் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. ஜே.டி- ஜெர்ரி இயக்கத்தில் பிரம்மாண்டமாய் தயாராகிறது இந்த படம். இந்நிலையில் படப்பிடிப்பின் போது ஓய்வு நேரத்தில் ரஜினியும், சரவணன் சந்தித்து பேசி உள்ளனர். இதுதொடர்பான போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.




