'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? | பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்” | மீண்டும் படம் இயக்க உள்ளேன்: பாக்யராஜ் பேட்டி | பராசக்தி பட சஸ்பென்ஸ் எது? | பிளாஷ்பேக் : ஜல்லிக்கட்டுக்கு சம்பந்தமில்லாத ஜல்லிக்கட்டு படம் | பிளாஷ்பேக்: முதல் 'ஜல்லிக்கட்டு' படம் | சண்டை காட்சியில் எஸ்.ஜே.சூர்யா படுகாயம் : கில்லர் படப்பிடிப்பு நிறுத்தம் | 'ஜனநாயகன்' பட்ஜெட் 500 கோடி: நீதிமன்றத்தில் தகவல் | விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் |

அருணாச்சலம் படத்தை அடுத்து மீண்டும் ரஜினி நடிப்பில் அவரது 173 வது படத்தை இயக்க கமிட்டாகி இருந்தார் சுந்தர்.சி. ஆனால் கதை விஷயத்தில் உடன்பாடு ஏற்படாததால் அந்த படத்திலிருந்து விலகிவிட்டார். அதேசமயம் மூக்குத்தி அம்மன் 2 படத்தை அடுத்து கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க கதை சொல்லி இருந்தார் சுந்தர்.சி. ஆனால் எதிர்பாராதவிதமாக ரஜினி படம் வந்ததால் கார்த்தி படத்தை கிடைப்பில் போட்டுவிட்டு ரஜினிக்காக ஸ்கிரிப்ட் பண்ண தொடங்கினார். ஆனால் இப்போது அந்த படம் இல்லை என்று ஆனதும் மீண்டும் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார் சுந்தர்.சி . அவரை தொடர்ந்து விஷால் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கப் போகிறார்.