கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தற்போது சாணிக்காயிதம் என்ற படத்தில் கீர்த்தி சுரேசுடன் இணைந்து நடித்து வரும் செல்வராகவன், அதையடுத்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தை இயக்கப்போகிறார்.
இந்த நிலையில், செல்வராகவனுக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், சமீபத்தில் மூன்றாவது குழந்தை பிறந்தது. முதன்முறையாக தனது மனைவி, மூன்று பிள்ளைகளுடன் தான் எடுத்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் செல்வராகவன். அவை வைரலாகின.