பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தற்போது சாணிக்காயிதம் என்ற படத்தில் கீர்த்தி சுரேசுடன் இணைந்து நடித்து வரும் செல்வராகவன், அதையடுத்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தை இயக்கப்போகிறார்.
இந்த நிலையில், செல்வராகவனுக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், சமீபத்தில் மூன்றாவது குழந்தை பிறந்தது. முதன்முறையாக தனது மனைவி, மூன்று பிள்ளைகளுடன் தான் எடுத்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் செல்வராகவன். அவை வைரலாகின.