மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தற்போது சாணிக்காயிதம் என்ற படத்தில் கீர்த்தி சுரேசுடன் இணைந்து நடித்து வரும் செல்வராகவன், அதையடுத்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தை இயக்கப்போகிறார்.
இந்த நிலையில், செல்வராகவனுக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், சமீபத்தில் மூன்றாவது குழந்தை பிறந்தது. முதன்முறையாக தனது மனைவி, மூன்று பிள்ளைகளுடன் தான் எடுத்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் செல்வராகவன். அவை வைரலாகின.