ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | ஆஸ்கர் விருது: ஆறு தமிழ் படங்கள் உட்பட 29 இந்திய படங்கள் பரிந்துரை | 'புஷ்பா 2' ரிலீஸ், மீண்டும் உறுதி செய்த படக்குழு | பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் | ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் சுல்தான் படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் டெட்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதோடு தற்போது ஒரு ஆசிரியரை நியமித்து ஹிந்தியும் பயின்று வருகிறார்.
இந்நிலையில், அடுத்தபடியாக பாலிவுட் சினிமாவில் தனக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை யூகித்து விட்ட ராஷ்மிகா, இதுவரை ஹோட்டலில் தங்கியிருந்து நடித்து வந்தவர் தற்போது மும்பையில் ஒரு ஆடம்பர பிளாட் விலைக்கு வாங்கியிருக்கிறார். இதேபோல்தான் இதற்கு முன்பும் ஐதராபாத்தில் ஓட்டலில் தங்கியிருந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா, பின்னர் அதேபகுதியில் ஒரு விலையுயர்ந்த வீடு வாங்கி குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.