'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானாவுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'தம்மா' என்ற படம் அக்டோபர் 21ம் தேதியான நாளை வெளியாக உள்ளது. திகில் நகைச்சுவை கலந்த கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் காட்டேரி வேடத்தில் ராஷ்மிகா நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான புரமோஷனில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வந்தார் ராஷ்மிகா.
இந்த நிலையில் அடுத்தபடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் நவம்பர் முதல் வாரத்தில் திரைக்கு வரப்போகும் படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்'. தெலுங்கில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அடுத்து பங்கேற்க போகிறார் ராஷ்மிகா. இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு ஹிந்தி படங்களும், ஒரு தெலுங்கு படமும் அவரது நடிப்பில் வெளியான நிலையில், தி கேர்ள் ப்ரெண்ட் 2025ம் ஆண்டில் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் வெளியாகும் இறுதி படமாக இருக்கப் போகிறது.