புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த அசுரன் படத்தின் மெகா ஹிட்டுக்குப்பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் போன்ற படங்களில் நடித்துள்ளார் தனுஷ். அதை யடுத்து பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடிப்பவர், தனது அண்ணன் செல்வராகவனின் நானே வருவேன் படத்திலும் நடிக்கப்போகிறார்.
இப்படியான நிலையில், இந்த படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாலாஜிமோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கப்போவதாக தகவல் தனுஷ். இவர் இயக்கத்தில் ஏற்கனவே நடித்த மாரி, தனுசுக்கு பிடித்தமான படம். அதனால்தான் மாரி-2வில் நடித்தார். ஆனால் அந்த படம் ஓடவில்லை. ஆனபோதிலும் தற்போது பாலாஜிமோகன் சொன்ன ஒரு கதை பிடித்து விட மீண்டும் அவருக்கு கால்சீட் கொடுத்திருக்கிறாராம் தனுஷ். ஆனால் இப்படம் மாரி-3 படமா? இல்லை வேறு படமா? என்பது தெரியவில்லை.