புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி-ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் சுல்தான். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் ஏப்ரல் 2-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் சுல்தான் படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியிடும் உரிமையை தயாரிப்பாளர் வாரங்கல் ஸ்ரீனு என்பவர் ரூ. 7.5 கோடிக்கு வாங்கிருக்கிறார். கார்த்தியின் கைதி படம் தெலுங்கில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வசூலித்ததால் சுல்தான் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதோடு இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா நடித்திருப்பதும் படத்திற்கு ஒரு பெரிய பிளசாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஏப்ரல் 2-ந்தேதி கோபிசந்தின் சீடிமார் என்ற படத்துடன் கார்த்தியின் சுல்தான் மோதப்போகிறது.