Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வில்லி இமேஜ் பற்றி கவலை இல்லை: ரெஜினா

24 பிப், 2021 - 01:34 IST
எழுத்தின் அளவு:
not-bother-about-villi-image-says-rejina

விஷால் தயாரித்து நடித்து சமீபத்தில் வெளியான படம் சக்ரா. இதில் வில்லியாக நடித்துள்ளார் ரெஜினா கெசாண்ட்ரா. அவர் அளித்த பேட்டி வருமாறு:


தெலுங்கில் ஒரு படத்தில் வில்லியாக நடித்தேன். அதை பார்த்ததுவிட்டுதான் சக்ரா படத்தில் வில்லியாக நடிக்க அழைத்தார்கள். கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். இளம் வயதில் படிக்க முடியாத ஏக்கத்தில் தனக்கிருக்கும் கம்ப்யூட்டர் அறிவை பயன்படுத்தி கொள்ளை அடித்து அதை கொண்டு படிக்க நினைக்கிற கேரக்டர் எனக்கு பிடித்திருந்தது.


சக்ராவுக்கு பிறகும் நிறைய வில்லி வாய்ப்புகள் வருகிறது. தொடர்ந்து வில்லியாக நடித்தால் வில்லி நடிகை என்கிற இமேஜ் ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். அதுபற்றி கவலைப்படவில்லை.


நான் நடிக்கும் நெகட்டிவ் கேரக்டர்களை வில்லியாக நான் பார்க்கவில்லை. வித்தியாசமான கேரக்டர்களாக பார்க்கிறேன். தற்போது 4 தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். அதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை குறைத்திருக்கிறேன்.


நான் நடித்து முடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் நடிக்கும் படத்தில் ஆக்ஷன் ஹீரோயின். நிறைய சண்டை காட்சிகள் படத்தில் இருக்கிறது. என்றார்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதுமுகங்களின் நின்று கொல்வான்புதுமுகங்களின் நின்று கொல்வான் டைட்டில் இல்லாமலேயே படப்பிப்பு முடிந்த அருண் விஜய் படம் டைட்டில் இல்லாமலேயே படப்பிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)