நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை |
ஜீனி படத்தை முடித்துவிட்டு கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து வரும் ரவி மோகன், பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையே ப்ரோ கோடு என்ற படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்தை கார்த்தி யோகி என்பவர் இயக்கப் போகிறார். அதையடுத்து யோகி பாபுவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரித்து, இயக்கப் போகிறார் ரவி மோகன். இந்த படம் சம்பந்தப்பட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பை துவங்குகின்றனர். குடும்ப பொழுதுபோக்கு கதையில் உருவாகும் இந்த படத்தில் ரவி மோகனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.