டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இருவரும் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தபு இணைந்துள்ளார் என சமீபத்தில் அறிவித்தனர். தற்போது மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த மேரி கிறிஸ்துமஸ் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர கார்த்தியின் ஆழகு ராஜா, ரஜினியின் கபாலி போன்ற படங்களிலும் ராதிகா ஆப்தே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




