ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
லண்டனில் பிறந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ருக்சார் தில்லான். தற்போது தெலுங்கில் தில்ருபா என்ற படத்தில் கிரண் அப்பாவரம் ஜோடியாக நடித்துள்ளார். வஸ்வா கருண் இயக்கி உள்ளார். இப்படம் மார்ச் 14ல் வெளியாகிறது.
இப்பட விழாவில் பேசிய ருக்சார், ‛‛நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. ஆனால் சில போட்டோகிராபர்கள் என் அனுமதியின்றி போட்டோ எடுக்காதீங்க என சொன்னாலும் எடுக்கிறார்கள். நான் மேடையில், வெளியிடங்களில் அசவுகரியமாக உணர்ந்தாலும் அதையே செய்கிறார்கள். எனக்கு இது பிடிக்கவில்லை, இதை யாரும் தவறாக எடுக்க வேண்டாம்'' என்றார்.