இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வேட்டையன் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து ஓய்வெடுப்பதற்காக அபுதாபி சென்றுள்ளார் ரஜினி. இந்த நிலையில் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் அரசு ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தார்கள். அதையடுத்து அபுதாபியில் உள்ள சுவாமி நாராயணசாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் ரஜினி. அந்த கோயிலில் தலைமை அர்ச்சகரிடம் அவர் ஆசி பெற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 800 கோடி ரூபாய் செலவில் 7 கோபுரத்துடன் 25 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலை தான் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கோயில் வெள்ளை சலவை கற்களால் கட்டப்பட்டுள்ளது.