மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ஜவான் படம் மூலம் ஹிந்தியிலும் வெற்றி நாயகியாக உயர்ந்தார். தற்போது தமிழில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் போட்டோ, வீடியோவை தொடர்ந்து ரீல்ஸாக வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா, கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து கன்னியாகுமரியில் உள்ள பல கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார். குறிப்பாக சுசீந்திரம் தாணுமாலயசாமி, நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில், குமரி பகவதி அம்மன் கோயில், விஸ்வரூப ஆஞ்சநேய கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். மேலும் தூத்துக்குடி அய்யா வைகுண்டசாமி கோயிலிலும் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று(மே 14) காலை திருச்செந்தூர் கோயிலிலும் சென்று சாமி தரிசனம் செய்தார்.