மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழில் மைனா, கும்கி, பைரவா, காக்கி சட்டை, ஸ்கெட்ச், தர்மதுரை போன்ற பல முக்கிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சுகுமார். இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளது தெரியவந்து தற்போது அவரின் ஆசை நிறைவேறியது. அதன்படி, இயக்குனர் முத்தையா தனது மகனை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை உருவாக்கி வருகிறார். இதில் ஏற்கனவே நடிகர் பரத் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்போது மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் ஒளிப்பதிவாளர் சுகுமார் நடித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.