ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழில் மைனா, கும்கி, பைரவா, காக்கி சட்டை, ஸ்கெட்ச், தர்மதுரை போன்ற பல முக்கிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சுகுமார். இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளது தெரியவந்து தற்போது அவரின் ஆசை நிறைவேறியது. அதன்படி, இயக்குனர் முத்தையா தனது மகனை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை உருவாக்கி வருகிறார். இதில் ஏற்கனவே நடிகர் பரத் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்போது மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் ஒளிப்பதிவாளர் சுகுமார் நடித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.