நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
பிரபல பின்னணி பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை வனிதா விஜயகுமார் தனக்கும் பவதாரிணிக்குமான உறவு குறித்து நெகிழ்ச்சியாக கூறி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். வனிதா தனது இண்ஸ்டாகிராம் பதிவில், 'பவதாமா நீ எனக்கு வெறும் தோழி இல்லை, வெறும் சகோதரி இல்லை. என்னுடைய முதல் பாடலை நீ தான் பாடினாய். நமக்குள் உறவு எப்போதுமே நீடித்திருக்கிறது. உன்னை மீண்டும் சந்திக்கும் வரையில் நமக்குள் சிறுவயதில் இருந்த உறவு என்னை உறுத்திக்கொண்டேயிருக்கும்' என தனது மன வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.