300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
சின்னத்திரை நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலமான ரச்சிதா மஹாலெட்சுமி கடந்த சில நாட்களாகவே எந்த சீரியிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இன்ஸ்டாகிராமில் மட்டுமே ஆக்ட்டிவ்வாக இருந்தார். இந்நிலையில், அவர் தற்போது புதிய படமொன்றில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அவர் நடிக்கும் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வருகிற ஞாயிறு அன்று வெளியாகும் என அறிவித்துள்ள அவர் போலீஸ் கெட்டப்பில் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பதிவிலேயே 'கண்டத வைரல் ஆக்குறத விட இத ஆக்குங்க' என்று தனது ரசிகர்களிடமும் படத்தின் புரோமோஷனுக்கு ஆதரவு கேட்டுள்ளார்.