இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'மாமன்னன்' படத்திற்கு பிறகு மீண்டும் பகத் பாசில், வடிவேலு இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் வி. கிருஷ்ண மூர்த்தி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது படமாக உருவாகிறது .
இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்குகிறது. தற்போது இதன் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இது பகத் பாசில், வடிவேலு இருவரும் ரோடு டிராவலில் முழுக்க முழுக்க பயணிக்கிற கதை என்கிறார்கள். இதில் சில அரசியல்களும் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.