மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'மாமன்னன்' படத்திற்கு பிறகு மீண்டும் பகத் பாசில், வடிவேலு இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் வி. கிருஷ்ண மூர்த்தி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது படமாக உருவாகிறது .
இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்குகிறது. தற்போது இதன் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இது பகத் பாசில், வடிவேலு இருவரும் ரோடு டிராவலில் முழுக்க முழுக்க பயணிக்கிற கதை என்கிறார்கள். இதில் சில அரசியல்களும் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.