‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, மலையாளம் தாண்டி தற்போது ஹிந்தியிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பி.ஆறுமுக குமார் இயக்கி தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் கடந்த மாதத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக படக்குழுவினர்கள் அறிவித்தனர். அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தான் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.